எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

x
தினத்தந்தி 17 May 2018 5:00 PM IST (Updated: 17 May 2018 5:00 PM IST)
கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர்,
பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில 23 வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் பதவி ஏற்ற முதல் நாளிலேயே 6 மணி நேரத்திற்குள் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமர்குமாரும், உளவுப் பிரிவுக்காக சந்திப்பாட்டீலும், பெங்களூரு நகர மத்திய மண்டல துணை ஆணையராக தேவராஜாவும், பெங்களூரு நகர வடகிழக்கு மண்டல துணை ஆணையராக கிரிஷ் ஐ.பி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





