இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது
தினத்தந்தி 22 Oct 2018 6:31 AM GMT (Updated: 22 Oct 2018 6:31 AM GMT)
Text Sizeஇமாசல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் இன்று காலை 9.11 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் கின்னாரின் வடகிழக்கே 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. கின்னார் உள்பட பல்வேறு மலை பகுதிகள் தீவிர நிலநடுக்க மண்டல பகுதியில் வருகிறது. இந்த பகுதிகளில் லேசான நடுக்கங்கள் ஏற்படுவது என்பது தொடர்ச்சியான ஒன்றாக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire