திரிபுராவில் பா.ஜனதா தலைவர்கள் 3 பேர் காங்கிரசுக்கு தாவினர்


திரிபுராவில் பா.ஜனதா தலைவர்கள் 3 பேர் காங்கிரசுக்கு தாவினர்
x
தினத்தந்தி 19 March 2019 10:39 PM GMT (Updated: 20 March 2019 12:51 PM GMT)

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும், அம்மாநில பா.ஜனதா துணைத்தலைவர் சுபால் பவுமிக், பா.ஜனதா மூத்த தலைவர்கள் பிரகாஷ் தாஸ், பிரேம்தோஷ் தேவ்நாத் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் 3 பேரும் முன்பு காங்கிரசில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story