- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

x
தினத்தந்தி 21 Aug 2019 2:04 PM GMT (Updated: 2019-08-21T19:34:51+05:30)


உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில், மின்னல் தாக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பண்டா,
உத்தரப் பிரதேசத்தில் சித்ரகூட் மாவட்டத்தின் கண்டேஹா கிராமத்தில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உதவு ராஜ் (13), புஷ்பேந்திரா (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக அருகிலிருந்த சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமணைக்கு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார், மேலும், அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வட்ட அலுவலர் இஷ்டியாக் அகமது தெரிவித்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire