- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பின்னோக்கி நடக்கும் போராட்டம்

x
தினத்தந்தி 16 Dec 2019 10:29 AM GMT (Updated: 2019-12-16T15:59:08+05:30)


ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமராவதி
ஆந்திர சட்டசபையின் குளிர்கால கூட்டம் 2 நாள் விடுமுறைக்கு பின் நடந்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகம் முதல் சட்டமன்ற கட்டிடம் வரை அம்மாநில முன்ளாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமது தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களுடன் சேர்ந்து பின்னோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசால் ஆந்திர மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் பின்னோக்கி செல்வதாக கூறி, அதனை குறிக்கும் வகையில் அவர்கள் பின்னோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire