- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வழியே பாடம் நடத்த தடை

x
தினத்தந்தி 11 Jun 2020 2:17 PM GMT (Updated: 2020-06-11T19:47:22+05:30)


கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வழியே பாடம் நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளது.
பெங்களூரு,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் 204 பேருக்கு புதிய தொற்றுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 41ல் இருந்து 6 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 862 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். நேற்று வரை கர்நாடகாவில் 69 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் வழியே பாடம் நடத்த தடை விதிப்பது என மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில், இந்த தடையை 7ம் வகுப்பு வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire