மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்


மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்
x

மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

மகாராஷ்டிராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story