- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எல்லையை கண்காணிக்க 6 செயற்கை கோள்கள் வேண்டும் - இந்திய பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை

x
தினத்தந்தி 7 Aug 2020 4:29 AM GMT


எல்லையில் சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க திறம்பட்ட 6 செயற்கை கோள்கள் வேண்டும் என இந்திய பாதுகாப்பு அமைப்பு கோரியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய-சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லையோரங்களில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது.
இதுவரை 40 ஆயிரம் வீரர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றை குவித்துள்ளன. இதை கண்காணித்து வரும் இந்தியா தரப்பு பாதுகாப்பு அமைப்பு, அதிக குவிதிறனுடன் கேமராவுடன் கூடிறய 6 செயற்கை கோள்கள் வேண்டும் என கோரியுள்ளது. இதன் மூலம், இந்திய எல்லையோரத்தில் என்ன நடக்கிறது என்பதை நெருக்கமாக கண்காணிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இந்திய-சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லையோரங்களில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது.
இதுவரை 40 ஆயிரம் வீரர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றை குவித்துள்ளன. இதை கண்காணித்து வரும் இந்தியா தரப்பு பாதுகாப்பு அமைப்பு, அதிக குவிதிறனுடன் கேமராவுடன் கூடிறய 6 செயற்கை கோள்கள் வேண்டும் என கோரியுள்ளது. இதன் மூலம், இந்திய எல்லையோரத்தில் என்ன நடக்கிறது என்பதை நெருக்கமாக கண்காணிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire