- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போராட்ட களத்தில் பலியான விவசாயிகளுக்கு ராகுல்காந்தி அஞ்சலி

x
தினத்தந்தி 20 Dec 2020 9:28 PM GMT (Updated: 2020-12-21T02:58:19+05:30)


போராட்ட களத்தில் பலியான விவசாயிகளுக்கு ராகுல்காந்தி அஞ்சலி தெரிவித்தார்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராடி வருகிறார்கள். அங்கு கடும் குளிர் காரணமாக, விவசாயிகள் சிலர் இறந்து விட்டனர். அவர்களின் புகைப்படங்கள், பெயர் அடங்கிய சுவரொட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “விவசாயிகள் போராட்டமும், தியாகமும் நல்ல விளைவுகளை உருவாக்கும். வீண் போகாது. பலியான விவசாய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கமும், அஞ்சலியும் செலுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire