பஞ்சாபில் மேலும் 2,452- பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 31 March 2021 11:19 PM IST (Updated: 31 March 2021 11:19 PM IST)


பஞ்சாபில் மேலும் 2,452- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்,
பஞ்சாபில் மேலும் 2,452- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,788- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாபில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 734- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 034- ஆக உள்ளது.
தொற்று பாதிப்புடன் 23 ஆயிரத்து 832- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,868- ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire