- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டியத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 7.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி

x
தினத்தந்தி 26 Jun 2021 7:52 PM GMT (Updated: 2021-06-27T01:22:45+05:30)


3-வது அலை தாக்கத்தை குறைக்க 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தநிலையில் மராட்டியத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு முடுக்கிவிட்டு உள்ளது. குறிப்பாக 3-வது அலை தாக்கத்தை குறைக்க 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மந்திரி ஆதித்ய தாக்கரே நேற்று இரவு டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், "மாநிலத்தில் நேற்று 7 லட்சத்து 31 ஆயிரத்து 175 பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 723 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, மருந்து கல்வித்துறை உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire