- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேலையில்லாத படித்த இளைஞர்கள் பகோடா விற்பதற்கு பா.ஜனதா, காங்கிரசே பொறுப்பு: மாயாவதி

x
தினத்தந்தி 1 July 2021 8:07 PM GMT (Updated: 2021-07-02T01:37:39+05:30)


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேசத்திலும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சாலையோரங்களில் பகோடா விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்துக்காக தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அதை பார்க்கும் அவர்களது குடும்பத்தினரின் வேதனை புரிகிறது. இந்த நிலைமைக்கு நாட்டையும், பல மாநிலங்களையும் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள்தான் பொறுப்பு. காங்கிரசின் அடிச்சுவட்டை பின்பற்றினால், பா.ஜனதாவுக்கும் அதே கதிதான் ஏற்படும். தனது செயல்பாடுகளால் மத்தியிலும், பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதை பா.ஜனதா தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire