டெல்லி என்கவுண்ட்டரில் 2 பேர் சுட்டு கொலை: 2 போலீசார் காயம்; ஆயுதங்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 12 Aug 2021 12:33 PM IST (Updated: 12 Aug 2021 12:33 PM IST)


டெல்லியில் போலீசார் என்கவுண்ட்டர் நடத்தி 2 பேரை சுட்டு கொன்று ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் கஜுரி காஸ் பகுதியில் இன்று காலை போலீசார் என்கவுண்ட்டர் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேரை சுட்டு கொன்றனர்.
அவர்களிடம் இருந்து தானியங்கி பிஸ்டல்கள், 4 மேகசின்கள் மற்றும் 15 வெடிக்காத நிலையிலுள்ள தோட்டாக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்த என்கவுண்ட்டரில் 2 போலீசார் காயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire