- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேச கட்டுமான பணியில் மாணவர்கள் 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்; மத்திய மந்திரி அறிவுறுத்தல்

x
தினத்தந்தி 15 Aug 2021 12:17 AM GMT (Updated: 2021-08-15T05:47:29+05:30)


அடுத்த ஆண்டு மாணவர்கள் தேச கட்டுமான பணியில் குறைந்தது 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, அடுத்த ஆண்டு மாணவர்கள் தேச கட்டுமான பணியில் குறைந்தது 75 மணிநேரம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
அவற்றில் மரம் நடுதல், அனாதை சிறுவர்களுக்கு பயிற்றுவித்தல், முதியோர் காப்பகத்தில் தன்னார்வலராக பணிபுரிதல், ஏழைகளுக்கு அதிகாரம் கிடைக்க செய்தல் உள்ளிட்ட ஏதேனும் பணிகளில் அவர்கள் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire