மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து: 3 வீரர்கள் உயிரிழப்பு
தினத்தந்தி 18 Jan 2022 4:13 PM GMT (Updated: 18 Jan 2022 4:17 PM GMT)
Text Sizeமும்பையில் கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்
மும்பை,
மும்பையில் கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடி பொருள் வெடித்ததில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire