- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டிற்கு வெளியே நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவன் கழுத்தறுத்து கொலை

x
தினத்தந்தி 25 March 2022 11:51 PM GMT (Updated: 2022-03-26T05:21:21+05:30)


தனது வீட்டிற்கு வெளியே நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவனை கழுத்தறுத்து கொன்ற மற்றொரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள மங்கொல்புரி பகுதியில் செக்டர் 2 என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்று 17 வயது சிறுவன் சிகரெட் குடித்துக்கொண்டிருந்தான்.
அப்போது, அந்த வீட்டை சேர்ந்த 17 வயதான சிறுவன் சக சிறுவனிடம் இங்கே நின்று சிகரெட் குடிக்க வேண்டாம் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால், இரு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவனை அந்த வீட்டின் சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளான்.
இதில், சிகரெட் குடித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கொலை செய்த 17-வயதான சிறுவனை கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire