- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உ.பி.யில் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள்: யோகி ஆதித்யநாத் முடிவு

x
தினத்தந்தி 26 March 2022 6:15 AM GMT (Updated: 2022-03-26T11:45:14+05:30)


இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் முதல் மந்திரியாக 2 ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று முதல் மந்தரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஏழைகளை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மத்திய, மாநில அரசின் கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்றும், புதிய துணை மந்திரி பிரிஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire