- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லி: தொழிலதிபரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது



டெல்லியில் தொழிலதிபரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
மத்திய டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் கணிணி உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர் சுதிர் விக். இவர், தனது அலுவலகத்தில் பணியாற்றும் வருண் வர்மா மற்றும் மோன்டுவிடம் நிகழ்நேர மொத்த செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) மூலம் தனது கணக்கில் ரூ. 70 லட்சத்தை மாற்றுமாறு கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால், இந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முடிவு செய்த அவர்கள், சுதிர்விக்கிடம், ரூ.70 லட்சம் மாற்றப்பட்டுவிட்டதாக போலி ரசீதை காட்டி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பின்னர், சண்தேகமடைந்த சுதிர்விக், போலீசிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருண் வர்மா, மோண்டு மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமித் வர்மா மற்றும் வருண் கட்டியல் ஆகியோரை கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire