பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி

சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மர்மநபர் கூறியுள்ளார்.
17 Dec 2025 5:24 PM IST
போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமீப நாட்களாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதலீடு தொடர்பான சைபர் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.
16 Dec 2025 9:19 PM IST
குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து: சுடுகாட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி

குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து: சுடுகாட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி

ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் சிறப்பு பூஜைகள் செய்து தோஷங்களை நீக்கிவிடலாம்" என்று குடுகுடுப்பைகாரர் தெரிவித்தார்.
14 Dec 2025 7:04 PM IST
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி

ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வாட்ஸ்அப்பில் பேராசிரியருக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
29 Nov 2025 7:03 PM IST
ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

தற்போது மொபைல் போன் மூலமாக ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 8:16 AM IST
தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது

தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.
22 Nov 2025 11:48 PM IST
ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி

ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி

ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து நூதன மோசடி அரங்கேறி வருகிறது.
21 Nov 2025 9:50 AM IST
எனது பெயரை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்பில் மோசடி- நடிகை அதிதி ராவ்

எனது பெயரை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்'பில் மோசடி- நடிகை அதிதி ராவ்

தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:53 AM IST
ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்று கூறி பெண் தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி

ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்று கூறி பெண் தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி

ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீபா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Nov 2025 3:52 AM IST
சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 கோடி சுருட்டிய பெண் சாமியார்

சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 கோடி சுருட்டிய பெண் சாமியார்

பெண் சாமியாரின் பேச்சை கேட்டு இவ்வளவு பெரிய தொகையை இழந்த பிறகும், அவரது மகள்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை.
8 Nov 2025 10:39 AM IST
பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் பரிசு: சபலத்தில் ரூ.11 லட்சத்தை இழந்த நபர்

பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் பரிசு: சபலத்தில் ரூ.11 லட்சத்தை இழந்த நபர்

நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை என ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்து புனேவை சேர்ந்த ஒருவர் மோசடியில் சிக்கினார்.
1 Nov 2025 4:25 PM IST
தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்: புதிய வசதி விரைவில் அமல்

தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்: புதிய வசதி விரைவில் அமல்

மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
30 Oct 2025 11:26 AM IST