- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கூண்டில் சிக்கிய கருஞ்சிறுத்தை



கூண்டில் கருஞ்சிறுத்தை சிக்கியது.
கார்வார்:
உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா வந்தூர் ஜட்டிகத்தே என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறுத்ைத ஒன்று ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி கொன்று தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க அதே பகுதியை சேதர்ந்த சீதாராம ஹெக்டே மற்றும் ஜி.எஸ்.பட்டா ஆகியோரின் விளை நிலத்தையொட்டி வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த கூண்டில் கருஞ்சிறுத்தை ஒன்று சிக்கியிருந்தது. நேற்று முன்தினம் இரவு இரைதேடி வந்த சிறுத்தை இரும்பு கூண்டில் சிக்கியது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு கூடி வந்தனர். கருஞ்சிறுத்தையை செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் வனத்துறையினர் கருஞ்சிறுத்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire