விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் மேற்கூரை விழுந்து விபத்து - 3 மாணவர்கள் காயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரை விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரை செவ்வாய்க்கிழமை விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினம் மாவட்டம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள விஜயநகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





