- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு



மங்களூரு அருகே,குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஜோக்கட்டே பகுதியை சேர்ந்தவர் சியாப் (வயது 25). இவர் நேற்றுமுன்தினம் மாலை பாயார்பதவு கிராமம் அருகே உள்ள உலாய்பெட்டு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றிருந்தார்.
பின்னர் கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டு அருகில் இருந்த குட்டையில் குளிப்பதற்காக சியாப் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற சியாப், நீரில் மூழ்கி தத்தளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், சியாப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் சியாப், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire