ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
![ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து](https://media.dailythanthi.com/h-upload/2022/11/09/969291-train33.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு ரெயில் ராஜமுந்திரி அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. சரக்கு ரெயில் விபத்தை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 9 ரெயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்ற பின் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)