கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
x

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு 818 கன அடியில் இருந்து 820 கன அடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் 300 கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை கடந்த நிலையில், கபினி அணையின் நீர்மட்டம் 74.74 கன அடியாக உள்ளது.


Next Story