காஷ்மீர் என்கவுன்ட்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர்
ஷோபியான்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியானின், கன்ஜியுலார் பகுதியில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர் ,என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





