- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரளாவில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் கைது.!



கேரளாவில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் கைதுசெய்தனர்.
கொச்சி,
கேரள மாநிலம் மூவாட்டுபுழாவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் கூறுகையில், மூவாட்டுபுழாவில் 15 வயது சிறுமியை பாலியல் துண்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 77 வயதுடைய பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பாதிரியார் ஷெமாவூன் ரம்பா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்தது. காவல்துறைக்கு கிடைத்த புகாரின்படி, பாதிரியார் தேவாலயத்தில் சிறுமியை பாலியல் துண்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire