- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பீகார் சட்டசபையில் 'மைக்' உடைப்பு: பா.ஜனதா எம்.எல்.ஏ. இடைநீக்கம்



ஒரு கட்டத்தில் அவர் அவையில் இருந்த ‘மைக்’ ஒன்றையும் உடைத்ததாக தெரிகிறது.
பாட்னா,
பீகாரில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜனதா எம்.எல்.ஏ. லகேந்திர குமார் ராவ்சன் கேள்வி ஒன்றை எழுப்ப முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் அவையில் அமளியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர் அவையில் இருந்த 'மைக்' ஒன்றையும் உடைத்ததாக தெரிகிறது. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் 2 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை கண்டித்து, பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire