- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை சோனியா காந்தி ஆஜராகமாட்டார் என தகவல்



நேஷனல் ஹெரால்டு' வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், காங்., தலைவர் சோனியா கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திகொண்டிருப்பதால் நாளை ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை, வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி இருவருக்கும், அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியதையடுத்து, வரும் 8ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில் சோனியா காந்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தன. சோதனை செய்து பார்த்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்து உள்ளது. அவர், மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இருப்பினும் நாளை அமலாக்கப்பிரிவில் ஆஜராவார் என கூறப்பட்டது. இன்று திடீர் திருப்பமாக சோனியாகாந்தி, நாளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire