பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்ட ஜி-20 தலைவர்கள்

பாரத் மண்டபத்தில் ஜி-20 தலைவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
புதுடெல்லி,
ஜி-20 மாநாடு நடந்த டெல்லி பாரத் மண்டப வளாகத்தில், ஜி-20 தலைவர்கள் ஒரு அடையாளத்துக்காக மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
பிரதமர் மோடி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, நேற்றைய மாநாட்டில் 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் நடந்த 3-வது அமர்வின்போது, பிரதமர் மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் தங்கள் நாட்டு மரக்கன்றுகளை அளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





