பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்ட ஜி-20 தலைவர்கள்
பாரத் மண்டபத்தில் ஜி-20 தலைவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
புதுடெல்லி,
ஜி-20 மாநாடு நடந்த டெல்லி பாரத் மண்டப வளாகத்தில், ஜி-20 தலைவர்கள் ஒரு அடையாளத்துக்காக மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
பிரதமர் மோடி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, நேற்றைய மாநாட்டில் 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் நடந்த 3-வது அமர்வின்போது, பிரதமர் மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் தங்கள் நாட்டு மரக்கன்றுகளை அளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire