தெலுங்கானா முதல்-மந்திரியின் பெயரை பச்சைக் குத்திய பெண் மந்திரி

தெலுங்கானாவில், பெண் மந்திரி ஒருவர், முதல்-மந்திரி பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில், பெண் மந்திரி ஒருவர், முதல்-மந்திரி பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தின் 10-வது ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா பவனில் பழங்குடியினர் கலாச்சார விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி சத்யவதி ரத்தோட், அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பெயரை, தனது கையில் பச்சைக்குத்தி, கட்சி மீதான தனது பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





