ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் அதிநவீன ஆளில்லா விமானங்கள்...!

காஷ்மீரில் பயங்கரவாதிகளை கண்காணிக்க அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாதிகளை கண்காணிக்க அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் கொண்ட நவீன ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி,வான்வழி கண்காணிப்பு நடந்து வருகிறது.
இதன்மூலம்,பொதுமக்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீநகர் போலீசார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Aerial surveillance is going on in suspected localities of Srinagar looking for anti-socials, Criminals, terrorists, OGWs etc using modern drones with high resolution cameras, these may not be visible from ground but be assured that life, property of citizens will be safeguarded. pic.twitter.com/8u6MbFZg0F
— Srinagar Police (@SrinagarPolice) September 23, 2022
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





