- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 'வாட்டர் மெட்ரோ' - ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம்



வாட்டர் மெட்ரோவில் புதன்கிழமை மட்டும் 6 ஆயிரத்து 599 பேர் பயணம் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் 'வாட்டர் மெட்ரோ' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் 13 தீவுகளுக்கு சென்று கண்டு ரசிக்கலாம். இதனை கடந்த 25-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த வாட்டர் மெட்ரோவில் புதன்கிழமை மட்டும் 6 ஆயிரத்து 599 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் வாட்டர் மெட்ரோவில் பயணிப்பதற்கான ஸ்மார்ட் கார்ட் விநியோகமும் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்களில் வாட்டர் மெட்ரோவில் தினமும் 34 ஆயிரம் பயணிகள் வரை பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire