- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இளநீரைக் குடிக்க 3 மணி நேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானை - வைரல் காட்சிகள்



கேரள மாநிலம் மூணாறில் இளநீரைக் குடிப்பதற்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் காட்டு யானை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தது.
மூணாறு,
மூணாறு வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி படையப்பா என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை பல்வேறு அட்டகாசங்களையும் செய்வது வழக்கம்.
அந்த வகையில் மாட்டு பெட்டி பகுதி வழியே பாரம் ஏற்றி வந்த ஆட்டோவைத் தாக்க முயற்சித்தது. ஓட்டுநர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து வியாபாரி ஒருவர் வைத்திருந்த இளநீர்களை வியாபாரியை விரட்டி விட்டு விட்டு யானை குடித்துத் தீர்த்தது.
யானையைக் கண்டு அஞ்சி பொதுமக்கள் யாரும் பக்கத்தில் வரவில்லை. இது தான் சாக்கு என்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாளிப் பழங்களையும் படையப்பா தின்று தீர்த்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire