விபசார தொழில் நடத்திய 3 பேர் சிக்கினர்

பெங்களூருவில் விபசார தொழில் நடத்திய 3 பேர் சிக்கினர்.
பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி.நகர் மற்றும் இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த 2 மசாஜ் சென்டர்களிலும் போலீசார் சோதனை நடத்திய போது பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, விபசார தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தாா்கள்.
கைதான 3 பேரிடம் இருந்து 8 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஜே.பி.நகர், இந்திராநகர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





