- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மும்ராவில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை



மும்ராவில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
தானே,
தானே மும்ரா கவுசா பகுதியை சேர்ந்தவர் பைசான் மேமான் (வயது32). இவருக்கு கடந்த 24-ந்தேதி நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனால் நண்பரை சந்திக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் மறுநாள் அவரது மனைவி மும்ரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மும்ரா அருகே மறைவான இடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அது காணாமல் போன பைசான் மேமான் என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரது செல்போன் மூலம் கொலையாளியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire