- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தென்கொரிய ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் தங்கம் வென்ற நார்வே வீரர்



தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்கு போட்டியில் நார்வே வீரர் தங்கம் வென்றார். #Tamilnews
பியாங்சங்,
தென்கொரியா நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பியாங்சங் நகரில் இன்று நடந்த பனிச்சறுக்கு போட்டியின் கிராஸ் கன்ட்ரி பிரிவில் நார்வே நாட்டின் வீரரான கிளேபோ தங்கம் வென்றுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த டெனிஸ் ஸ்பிட்சோவ் மற்றும் கிளேபோ ஆகிய இருவரும் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்தி சென்று கொண்டு இருந்தனர். இறுதி சுற்றில் நார்வே வீரர் முதலிடத்தில் வந்து தங்க பதக்கத்தினை வென்றார்.
ரஷ்ய வீரர் 9.4 வினாடிகள் பின்தங்கி 2வது இடத்தினை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். பிரான்சுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire