- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம்



விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
செம்பட்டு,மே.22-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து இன்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக புதுடெல்லி செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது. இந்தநிலையில் விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, விமானத்தில் உள்ள கழிவறையில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து கைப்பையை பிரித்து பார்த்ததில் அதில் ஒரு கிலோ தங்கம் இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த மர்மநபர்கள், அதிகாரிகளின் சோதனையில் சிக்கி விடுவோம் என பயந்து அதனை அங்கு போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். தங்கத்தை விமானத்தில் விட்டுச் சென்ற பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire