12 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

கோப்புப்படம்
.தமிழ்நாட்டில் 19 நகராட்சி , 25 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. என தெரிவித்தார்.
சென்னை ,
12 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் ,
3 மாநகராட்சி , 9 நகராட்சிகளில் ரூ.174 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.சீர்காழி உள்பட மேலும் 12 நகராட்சிகளில் ரூ. 42.80 கோடியில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் .தமிழ்நாட்டில் 19 நகராட்சி , 25 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. என தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





