மது விற்ற 18 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 148 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





