- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பசுமாட்டை திருடிய 2 பேர் கைது



பசுமாட்டை திருடிய 2 பேர் கைது
கோவை
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் என்கிற தேவேந்திரகுமார் (வயது 27). இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு பசுமாட்டை காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் விருதுநகரை சேர்ந்த அழகுராஜ் (23), கோவை பனப்பட்டியை சேர்ந்த கிஷோர் (22) ஆகியோர் சேர்ந்து அந்த பசுமாட்டை திருடியது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அந்த பசுமாட்டையும் மீட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire