- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது - 12 கேஸ் சிலிண்டர்கள் மீட்பு...!



உடுமலை அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்த வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யது குற்றவாளிகளை விரைந்து பிடிக்க டிஎஸ்பி தேன்மொழிவேல் உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.ஐ சந்திரமௌலி போலீசார் செல்வராஜ் நல்ல பெருமாள் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பழனி மருத்துவர் நகரை சேர்ந்த சக்திவேல் (41) கலிக்கநாயக்கன்பட்டி பிரவீன் குமார் (38) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 கேஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire