வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Sept 2025 8:10 AM IST
உடுமலை அருகே யானைகளுக்குள் சண்டை -  ஆண் யானை சாவு

உடுமலை அருகே யானைகளுக்குள் சண்டை - ஆண் யானை சாவு

உடுமலை அருகே 14 வயது ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
24 Aug 2025 6:48 AM IST
உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்

உடுமலையில் சட்டவிரோத காவல் விசாரணையில் பழங்குடியினத்தவர் உயிரிழப்பு: நெல்லை முபாரக் கண்டனம்

தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 12:32 PM IST
உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்

மாரிமுத்து சாவில் மர்மம் உள்ளது என்றுஅவரது உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Aug 2025 11:26 AM IST
செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்

செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்

அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2025 10:34 PM IST
புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து காட்சி அளித்த உடுமலை மாரியம்மன்

புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து காட்சி அளித்த உடுமலை மாரியம்மன்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று கொடி இறக்கமும் அதைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது.
20 April 2025 11:14 AM IST
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா: தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா: தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி தடுப்பணை கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 4:58 AM IST
டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

உடுமலை அருகே டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 July 2023 10:51 PM IST
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
9 July 2023 5:52 PM IST
64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு

64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு

உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
8 July 2023 9:52 PM IST
நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்

நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தி இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
8 July 2023 9:48 PM IST
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24¼ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24¼ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24¼ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
7 July 2023 9:58 PM IST