விஷம் கலந்த உணவை தின்ற 2 நாய்கள் சாவு

விஷம் கலந்த உணவை தின்ற 2 நாய்கள் செத்தன.
புதுக்கோட்டை உய்யக்கொண்டான் காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 48). விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த இவர் கணேஷ்நகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனது வீட்டின் அருகே 2 தெரு நாய்கள் விஷம் கலந்த உணவை தின்றதால் இறந்ததாகவும், சிலர் வேண்டுமென்றே உணவில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





