2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்


2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

தென்காசியில் 2 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென்காசி

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, சங்கரன்கோவில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் ஆகியோர் தென்காசி பகுதியில் சிறப்பு கூட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அனுமதி அளிக்கப்பட்டதற்கு புறம்பாக பஸ்களை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2 ஆம்னி பஸ்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.


Next Story