2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

தென்காசியில் 2 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, சங்கரன்கோவில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் ஆகியோர் தென்காசி பகுதியில் சிறப்பு கூட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அனுமதி அளிக்கப்பட்டதற்கு புறம்பாக பஸ்களை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2 ஆம்னி பஸ்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





