பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தென்னிலை சப்- இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் காட்டம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் அருகே நஞ்சை காளிக்குறிச்சியை சேர்ந்த மகேந்திரன் (வயது 37), தொப்பம்பட்டியை சேர்ந்த பூபதி (39) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story