- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது



காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ளது சின்ன செம்மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தின் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உசிலம்பட்டி வனச் சரக காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சின்ன செம்மேட்டுப் பட்டியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டில் வேட்டையாடிய காட்டுப்பன்றியை சமைத்துக் கொண்டிருந்த முனியாண்டி (வயது27) மற்றும் அவருடன் இருந்த வெள்ளை மலைப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சின்ன செம்மேட்டுப் பட்டியை சேர்ந்த வசந்த், நடுப்பட்டியை சேர்ந்த பெருமாள் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire