ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2023 7:15 PM GMT (Updated: 28 Sep 2023 7:15 PM GMT)

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி விற்ற அத்திக்கடை மேலத்தெருவை சேர்ந்த முகமது ஆரிப் (வயது36), அத்திக்கடை மெயின்ரோட்டு தெருவை சேர்ந்த முகமது அன்சாரி (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story