- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோழி திருட முயன்ற 2 பேர் கைது



கூடலூரில் கோழிகளை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து 3 கோழிகளை திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த தெய்வேந்திரன் பார்த்தபோது, கோழிகளை 3 மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேரை பிடித்து கூடலூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த மனோஜ் (வயது 22) முகிலன் (21) என்றும், தப்பியோடியவர் அஜய் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire