- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கறம்பக்குடி அரசு பள்ளியில் 2 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு



கறம்பக்குடி அரசு பள்ளியில் 2 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை வழிபாட்டு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த 7-ம் வகுப்பு படிக்கும் தாட்சாயினி (வயது 12), அனுசுயா (12) ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிகளை ஆசிரியர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 மாணவிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிகளை பரிசோதித்த டாக்டர் காலை உணவு சாப்பிடாததால் வெயிலில் நின்ற நிலையில் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து அந்த மாணவிகளை அவர்களது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire