தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதி விபத்து 8 பேர் உயிரிழப்பு

x
தினத்தந்தி 14 July 2017 8:20 PM IST (Updated: 14 July 2017 8:20 PM IST)
தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
திருச்சி வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் அரசு பஸ் டிரைவர், மற்றும் மினி லாரி டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அரசு பேருந்தில் 60 பேர் பயணம் செய்தாகவும், இவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





